மே தினத்தையொட்டி மன்னாரிலுள்ள பொது அமைப்புக்களின் ஒன்றியம் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றை செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு மன்னார் நகர சபை மண்ட...
மீளக்குடியமர்ந்த மன்னார் நாகதாழ்வு மக்கள் மீண்டும் இடம்பெயரும் நிலையில்...(மன்னார் இணையத்தின் சிறப்பு செய்தி காணொளி இணைப்பு
மீளக்குடியமர்ந்த மன்னார் நாகதாழ்வு மக்கள் மீண்டும் இடம்பெயரும் நிலையில்...(மன்னார் இணையத்தின் சிறப்பு செய்தி காணொளி இணைப்பு
மீளக்குடியமர்ந்த மன்னார் நாகதாழ்வு மக்கள் மீண்டும் இடம்பெயரும் நிலையில்.உள்ளதாக தெரிவித்துள்ளனர்; ~உங்கள் கிராமத்தில் உள்ள பிரச்சனையை எமக்க...
நியமனம் வழங்கியதில் மோசடி... செல்வம் எம்.பி
நியமனம் வழங்கியதில் மோசடி... செல்வம் எம்.பி
மன்னார் மற்றும் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு பணியாளர்களை நியமிப்பது தொடர்பாக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த போதும் நேர்முகத்தேர...
பேசாலையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது.
பேசாலையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது.
பேசாலைப் பகுதியில் ஒருதொகுதி போதைப்பொருளை வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்படும் ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்ததுடன், போதைப்பொருளை கைப்...
மதத்துவேஷ நிகழ்வுகளுக்கு இந்து மா மன்றம் கடும் கண்டனம்
மதத்துவேஷ நிகழ்வுகளுக்கு இந்து மா மன்றம் கடும் கண்டனம்
பாடல்பெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலயச்சூழலில் பௌத்த சமயத்தைப் பரப்பும் நோக்குடன் அரசாங்கத்தினதோ, இராணுவத்தினதோ ஆதரவால் எடுக்கப்பட்டு வர...
வாழும்போதே வாழ்த்துகின்ற பண்பு நம்மில் வளர வேண்டும்-தமிழ் நேசன் அடிகளார்
நம் மத்தியில் சாதனை புரியும் திறமைசாலிகளை, ஆற்றல் வாய்ந்தவர்களை நாம் வாழ்த்தவும் பாராட்டவும் காலம் தாழ்த்தக்கூடாது. ஒருவர் இறந்த பின்னர்தான்...
வன்னிப்பிரதேசத்தில் திருக்கேதீச்சரம் சிவன் அருள் இல்லத்தின் அனுசரணையுடனான உதவிப் பணிகள்-புகைப்படமே செய்தி
வன்னிப்பிரதேசத்தில் திருக்கேதீச்சரம் சிவன் அருள் இல்லத்தின் அனுசரணையுடனான உதவிப் பணிகள்-புகைப்படமே செய்தி
வன்னிப்பிரதேசத்தில் திருக்கேதீச்சரம் சிவன் அருள் இல்லத்தின் அனுசரணையுடனான உதவிப் பணிகள்- புகைப்படமே செய்தி சிவன் அருள் இல்லம்;
'மன்னாரை பிறப்பிடாமாக கொண்டவர்கள் வெளிமாவட்டங்களில் அகதிகள் என அழைக்கப்படுவதை விரும்பவில்லை'
'மன்னாரை பிறப்பிடாமாக கொண்டவர்கள் வெளிமாவட்டங்களில் அகதிகள் என அழைக்கப்படுவதை விரும்பவில்லை'
' மன்னாரை சொந்த மாவட்டமாக கொண்ட எந்த சமூகமும் வெளிமாவட்டங்களில் அகதிகள் எனும் நாமத்துடன் தொடர்ந்தும் அழைக்கப்படுவதை விரும்பவில்லை. ஆதனால...
தலைமன்னாரின் பல பகுதிகளிலும் சட்டவிரோதமாக பனைமரம் தறிப்பு
தலைமன்னாரின் பல பகுதிகளிலும் சட்டவிரோதமாக பனைமரம் தறிப்பு
தலைமன்னார் கிராமம் மற்றும் தலைமன்னார் பியர் கிராமங்களில் பல ஏக்கர் கணக்காண காணிகளில் உள்ள பனை மரங்கள் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் சட்டவிரோதமான...
தமிழ் மக்கள் சார்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்ற போது கூட்டமைப்பின் ஒற்றுமையும்,பலமும் குறைவடையாது பார்த்துக்கொள்ளப்பட வேண்டும்.-கூட்டமைப்பின் வன்னி எம்.பி எஸ்.வினோ
தமிழ் மக்கள் சார்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்ற போது கூட்டமைப்பின் ஒற்றுமையும்,பலமும் குறைவடையாது பார்த்துக்கொள்ளப்பட வேண்டும்.-கூட்டமைப்பின் வன்னி எம்.பி எஸ்.வினோ
தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதி நிதிகளை இந்திய பாராளுமன்ற தூதுக்குழுவினர் தனித்தனியாக சந்தித்தமை எமக்கு மிகுந்த...
உப்புக்குளத்தில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது
உப்புக்குளத்தில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது
மன்னார் - உப்புகுளம் பிரதேசத்தில் வெடி பொருட்கள் சிலவற்றுடன் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர...
கடந்த வருடம் சாதாரண தர பரீட்சையில் 9A சித்திகளை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
கடந்த வருடம் சாதாரண தர பரீட்சையில் 9A சித்திகளை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
கடந்த வருடம் இடம் பெற்ற க.பொ.த (சா.த)-2011 பரிட்சையில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் 9ஏ அதி விசேட சித்தி பெற்று சாதனை படைத்துள்ளன...
இன்று மறைந்த ஆகம நட்சத்திரம் மனோகர ஐயாவின் 31ம் நாள் நினைவஞ்சலி
இன்று மறைந்த ஆகம நட்சத்திரம் மனோகர ஐயாவின் 31ம் நாள் நினைவஞ்சலி
’யாதும் ஊரே யாவரும் கேளீர் ..’ என்ற தத்துவம் மனோகரக் குருக்களின் தாரக மந்திரமாக இருந்ததை அறியாதார் இல்லை. முகங்களை நேசித்தார், நெஞ்சங்களை ம...
Thiruketheeswaram SivanArul illam activities in Mullaitivu District
Thiruketheeswaram SivanArul illam Trust provides educational assistance to 1250 students who lost their parents in mullaitivu dist.with the ...
கட்டு வலை தொழிலாளிகள் கரை வலை பகுதிகளில் மீன் பிடிக்க தடை செய்ய வேண்டுகோள்
கட்டு வலை தொழிலாளிகள் கரை வலை பகுதிகளில் மீன் பிடிக்க தடை செய்ய வேண்டுகோள்
மன்னார் கடற்கரை பகுதியில் கரவலை மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் மீனவர்கள், கட்டுவலைத் தொழிலில் ஈடுபட்டுவரும் மீனவர்களினால் பெரிதும் பாதிக்...
ஈழத்தில் பாடல் பெற்ற இரண்டு தலங்களின் ஒன்றான திருக்கேதீஸ்வரம் தீர்தக் கரைக்கு அருகில் புதிதாகப் புத்தர் சிலை! -படங்கள் இணைப்பு
ஈழத்தில் பாடல் பெற்ற இரண்டு தலங்களின் ஒன்றான திருக்கேதீஸ்வரம் தீர்தக் கரைக்கு அருகில் புதிதாகப் புத்தர் சிலை! -படங்கள் இணைப்பு
ஈழத்தில் பாடல் பெற்ற இரண்டு தலங்களின் ஒன்றான திருக்கேதீஸ்வரம் பாலாவி தீர்த்தக் கரைக்குச் சமீபமாக தனியார் காணி ஒன்றில் வெண்கலத்திலான புத்தர்...
இயேசு உயிர்த்த நன்னாள் இன்று! : ஈஸ்டர் பெருநாள்
இயேசு உயிர்த்த நன்னாள் இன்று! : ஈஸ்டர் பெருநாள்
இன்று இறைமகன் இயேசு மகிமையோடும் வல்லமையோடும் உயிர்த்தெழுந்த உயிரிப்புப் பெருவிழாவினை உலகனைத்தும் வாழ் கிறிஸ்தவ மக்கள் பெரு அக்களிப்போடு கொண்...
வவுனியாவில் இருந்து மன்னார் சென்ற பெண் பயணிக்கு நேர்ந்த அவலம் தொடர்பாக எமது இணையத்தளத்துக்கு கிடைக்கப்பெற்ற மடல்
வவுனியாவில் இருந்து மன்னார் சென்ற பெண் பயணிக்கு நேர்ந்த அவலம் தொடர்பாக எமது இணையத்தளத்துக்கு கிடைக்கப்பெற்ற மடல்
எமக்கு கிடைக்கப்பெற்ற இம் மடல் ஆங்கில வடிவத்திலே கிடைக்கப்பெற்றது எமது மக்களுக்காக மொழிபெயர்க்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது அத்துடன் ஆங்கில வட...
மன்னாரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயம்
மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையி...
மன்னாரில் மஸ்தியஸ்தர் சபை உறுப்பினர்களுக்கு நியமனக்கடிதம் வழங்கி வைப்பு
மன்னாரில் மஸ்தியஸ்தர் சபை உறுப்பினர்களுக்கு நியமனக்கடிதம் வழங்கி வைப்பு
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட மஸ்தியஸ்தர் சபை உறுப்பினர்களுக்கான நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழம...
தாழ்வுபாடு பகுதியில் வாகன விபத்தில் இருவர் பலி
தாழ்வுபாடு பகுதியில் வாகன விபத்தில் இருவர் பலி
மன்னார், தாழ்வுபாடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மன்னார், தாராபுரத்தை சேர்ந்த சாதாரன தரத...

