சுவிஸ் சர்தேசப் பாடசாலைகள் அணியைச் சேர்ந்த 19 வயதுப் பிரிவினருக்கும், மன்னார் மாவட்ட 19 வயதுப் பெண்கள் அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ உதைபந்தாட்டப் போட்டி அண்மையில் யாழ்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட இரு அணி வீராங்களைளும் போட்டியின் பின்னர் ஒன்றாக இனைந்து மகிழ்ந்த காட்சி.


சுவிஸ் சர்தேசப் பாடசாலைகள் அணியும் மன்னார் மாவட்ட பெண்கள் அணிக்கும் இடையிலான  அண்மையில்  -நடந்த உதைபந்தாட்டப் போட்டி யாழ்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது.

Advertisement

0 comments:

Post a Comment

 
Top