மன்னார் மாவட்ட சைவ இலக்கிய மன்றம் மாதாந்தம் நடாத்தும் கலை விழா இன்று(6.1.2013)அரகிலாண்டேஷ்வரி அறநெறிப்பாடசாலையில் (எழுத்தூர்) மாலை 3 மணிக்கு நடை பெற உள்ளது .
இவ்விழா சிவஸ்ரீ மஹா .தர்மகுமாரகுருக்கள் தலைமையில் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகி இறைவணக்கம்,தமிழ் வாழ்த்து ,மற்றும் கலை நிகழ்ச்சிகள் பல இடம் பெற்று திரு .ச.ரமேஷ் அவர்களின் நன்றி உரையுடன் இனிதே நிறைவுபெறும் என்பதை ஏற்பாட்டுக்குழு தெரிவிக்கின்றனர்.
இவ்விழா சிவஸ்ரீ மஹா .தர்மகுமாரகுருக்கள் தலைமையில் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகி இறைவணக்கம்,தமிழ் வாழ்த்து ,மற்றும் கலை நிகழ்ச்சிகள் பல இடம் பெற்று திரு .ச.ரமேஷ் அவர்களின் நன்றி உரையுடன் இனிதே நிறைவுபெறும் என்பதை ஏற்பாட்டுக்குழு தெரிவிக்கின்றனர்.
.jpg)

0 comments:
Post a Comment