இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மன்னார் கிளை உலக செஞ்சிலுவைத் தினத்தினை முன்னிட்டு செவ்வாய்கிழமை 8ம் திகதி ( 8.05.2012) அன்று காலை 9 மணி தொடக்கம் பி.ப 3 மணி வரையில் மன்னார் பொது வைத்தியசாலையில் இரத்த வங்கியில் ( Blood Bank) இல் இரத்ததான நிகழ்வினை நடாதியமை குறிப்பிட்த்தக்கது.Rukshan Oswald
Branch Executive Officer - Mannar Branch
Sri Lanka Red Cross Society
No.04 Field Lane, Sinnakadai Mannar

0 comments:
Post a Comment