ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட வெளிச்சவீடு- படங்கள் இணைப்பு இந்த வெளிச்சவீடு ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது.இந்த கட்டிடம் மன்னார் மாவட்டத்தில் கரிசல் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.இந்த கட்டிடத்தை ஒல்லாந்து மொழியில் மினரா என்று அழைப்பர்.படம்&தகவல் ச. பவித்ரன்
0 comments:
Post a Comment